தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்திற்காக வாரியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அறையின் திறப்பு விழா 12.02.2014 மாலை 04.00 மணிமுதல் 06.00 மணிக்குள்ளாக M.L.D.C பில்டிங் அறை எண்.5-ல் நடைபெற உள்ளது. அவ்வமயம் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment