Friday, September 18, 2026

17.09.26 தலைமைப் பொறியாளராகப் (பணி அமைப்பு) பொறுப்பேற்றுள்ள திரு. மா. சுப்பிரமணியம் அவர்களுக்கு ஜனதா சங்கத்தின் சார்பில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

💐 வாழ்த்துச் செய்தி 💐
தலைமைப் பொறியாளராகப் (பணி அமைப்பு) பொறுப்பேற்றுள்ள 
திரு. மா. சுப்பிரமணியம் அவர்களுக்கு ஜனதா சங்கத்தின் சார்பாகப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் பொதுச்செயலாளர் திரு. சு. பாரி,
 பொருளாளர் திரு. லூ. ஜேம்ஸ் கென்னடி மற்றும் தலைமையிட நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துகளை வழங்கினர்.



 

No comments: